Monday, December 21, 2009


எங்கள் அருமை தோழமை மக்களே.....
பாசிசபுலிகள் மேற்கொண்டபடுகொலைகள் பலஆயிரம் புத்திமான்கள்.அரசியல் வாதிகள் அப்பாவிப் பொதுமக்கள் கற்பிணிகள் தாய்மார்கள் ஐயகோ...எண்ணில்அடங்காதவை அவைகளின் ஆதாரங்கள்ஆயிரம் எங்களிடம் உள்ளது அவைகளில் ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர்க.பத்மநாபாவை பாசிச புலிகளின் தலைவனின் உத்தரவின் நிமிர்த்தம் சுட்டுகொலைசெய்யப்பட்டதை நாம் அறிவோம் பிரபாகரனின் ஈனசெயலில் ஆதாரத்தை மக்களாகிய உங்கள் முன் 1தொடக்கம்11 வீடியோ பகுதியின் பாகங்களாக சமர்பணம் செய்வதில் வேதனை அடைகிறோம்... பாசிங்களின் விதைகள் மண்ணிலும் மக்கள் மனங்களிலும் இனிமேல் தழைக்கவேண்டாம் மரணத்தை வென்ற மனிதநேயம் எங்கள் தோழன் நாபா நாமம் எங்களை வழிநடாத்தட்டும்..

No comments: